டீ யும் டா வும்
என் கனவுகளைத் தின்றுகொண்டிருந்தபோது
மேலும் ஒரு பிச்சைக்காரி வந்தாள்.
எனக்கேயில்லை உனக்குமா??
ம்......ம்..
பிடி இதுதான் மீதி, நான் தின்றதன் பாதி.
நான் ஒரு பாதி
நீ யொரு பாதி
என்ற கனவின் பாதியை
இப்பொழுதும் அந்தப் பைத்தியக்காரி
தின்று கொண்டிருகிறாள்.
நான் மீண்டும் கனவுப் பிச்சை எடுக்க வேண்டும்
எடுத்தால்தான் உனக்குக்கூட பாதி கிடைக்கும். என்ற
அறிவுரை கூட...
எட்டாமல்..இருப்பவளை
என்ன செய்ய...............
போய்த் தொலைங்கடீடீடீடீடீ..................!!!!!!!!