torsdag den 12. november 2009

kavithai

ஞானம்.







எல்லாமுமே அந்தந்த இடத்தில்
வைத்தாயிற்று.
அடுத்ததை எங்கே வைக்க என்று
எனக்கும் தெரியவில்லை அவளுக்கும் தெரியவில்லை.
அடுத்தது என்பது...............
எதை எடுத்தாயோ அதற்கப்புறம் எடுத்தது.

1 kommentar:

  1. கவிதை நன்று சூர்யா, எப்படி இருக்கறயள்? சத்தம் காணும். என்னுடைய ஜிமெயிலில் கதைக்க வாங்கோ, சரியா?

    SvarSlet